/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
பாரதியார்
/
உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்
/
உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்
ADDED : நவ 02, 2015 11:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உயிர்களிடம் அன்பு காட்டுங்கள். அன்பே இன்பத்திற்கான ஊற்று.
* மனம் உற்சாகமாக இருக்க வேண்டும். உழைப்பில் ஈடுபட்டு உடலையும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யுங்கள்.
* அறிவு தான் ராஜா. அதைப் பெறுவதற்கு மனம், ஐம்புலன்கள் அடங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.
* துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை பிடித்து நிறுத்துங்கள்.
* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். ஆனால், அதன்படி நடந்து கொள்வது மிகவும் கடினமானது.
-பாரதியார்